கிராமங்களை விட நகர்ப்புற ஏழைகள் அதிகம்

Malaysia, News

 301 total views,  1 views today

கோலாலம்பூர்,நவ.16-

நாட்டில் கிராமப்புறங்களில் உள்ள ஏழைகளை விட நகர்ப்புறங்களில் 45 விழுக்காட்டுக்கும் கூடுதலான ஏழைகள் உள்ளனர் என்று பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சர் முஸ்தாபா முகமட் தெரிவித்தார்.

ஏழைகள் மற்றும் வறிய நிலையிலான ஏழைகள் என்பதை பட்டியலிடுவதைன் உறுதிப்படுத்துவதற்காக இ-காசே தரவுகளை அரசாங்கம் மேம்படுத்தும் என்றும்  2025ஆம் ஆண்டுக்குள்  வறிய நிலையில் உள்ள மோசமான ஏழைகள் பிம்பம் துடைத்தொழிப்பதற்பதற்கான  அரசாங்கத்தின் நோக்கத்திற்கு ஏற்ப இது அமைந்துள்ளது எனவும் அவர் சொன்னார்.

Leave a Reply