வூஹான் நகரில் மீண்டும் கோவிட் பரவல்

Uncategorized

 361 total views,  1 views today

பெய்ஜிங்

கோவிட்-19 வைரஸ் தொற்று பரவத் தொடங்கிய ஹூவான் நகரில் ஓராண்டுக்கு பின்னர் மீண்டும் கோவிட்-19 வைரஸ் பரவத் தொடங்கியுள்ளது.
இதையடுத்து அந்த நகரிலுள்ள அனைத்து மக்களுக்கும் மருத்துவப் பரிசோதனை நடத்துவதற்கு சீன அதிகாரிகள் முன்வந்துள்ளனர். இங்குள்ள ஒரு கோடியே 10 லட்சம் மக்களுக்கு இந்த பரிசோதனை நடத்தப்படும் என்று நகரின் மூத்த அதிகாரி லி தாவ் கூறினார்.

Leave a Reply