திறப்பதா? மூடுவதா?- தொழிலாளர் பற்றாக்குறையினால் தள்ளாடும் இந்திய வணிக நிறுவனங்கள்

 546 total views

 546 total views ரா.தங்கமணி கோலாலம்பூர்- வணிக தலங்களை திறக்கலாம் என்று அரசாங்கம் அறிவித்த போதிலும் வேலைக்கு தொழிலாளர்கள் இன்றி பல இந்திய வணிக நிறுவன்ங்கள் திறக்கப்படுமா? மூடுவிழா காணப்படுமா? என்ற அச்சத்தை எதிர்கொண்டுள்ளன. குறிப்பாக உணவங்கள், ஜவுளிக்கடை, நகைக்கடை, மளிகைக்கடை,, முடிதிருத்தகம் […]

வருமானம் இழந்த மாற்றுத் திறனாளிகளுக்கு கூடுதல் உதவித் திட்டங்களை வழங்குக- மகேந்திரன் கோரிக்கை

 369 total views

 369 total views கோலாலம்பூர்- கோவிட்-19 பெருந்தொற்று பரவல் காரணமாக அமல்படுத்தப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையினால் பெரும்பாலான தொழில்துறைகள் முடக்கம் கண்ட நிலையில் அதில் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது மாற்றுத்திறனாளிகள்தான். கண்பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் பெரும்பாலானோர் உடம்புப்பிடி சேவையை மேற்கொண்டு வருகின்றன நிலையில் எம்சிஓ அமலாக்கத்தினால் […]

பெர்மாத்தாங் திங்கி தமிழ்ப்பள்ளி அனைத்துலக படைப்பாற்றல் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்றது

 419 total views

 419 total views டி.ஆர். ராஜா புக்கிட் மெர்தாஜம்-அண்மையில் நடைபெற்ற INTERNATIONAL INNOVATION, CREATIVITY & TECHNOLOGY EXHIBITION (i2CreaTE 2021) அனைத்துலக நீதியிலான போட்டியில், பெர்மாத்தாங் திங்கி தமிழ்ப்பள்ளி மாணவர்கள் வெள்ளி பதக்கம் வென்றனர். கோவிட் 19 பெருந்தொற்று கண்ட காலங்களில் […]

மஇகா துணைத் தலைவராக டத்தோஶ்ரீ சரவணன் நீடிக்க வேண்டும்

 376 total views

 376 total views சுங்காய்- இவ்வாண்டு இறுதிக்குள் நடத்தப்படலாம் என  எதிர்பார்க்கப்படும் மஇகா உயர்மட்ட பதவிகளுக்கான தேர்தலில் நடப்பு துணைத் தலைவர் டத்தோஶ்ரீ எம்.சரவணனுக்கு போட்டி ஏற்படக்கூடாது என்று சுங்காய் வட்டார மஇகா கிளைத் தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 14ஆவது பொதுத் தேர்தலுக்குப் […]

500 மரக்கன்றுகளை நடும் இலக்கை எட்டியது செந்தோசா சட்டமன்றத் தொகுதி

 356 total views

 356 total views கிள்ளான் – கிள்ளான், செந்தோசா பகுதியை தூய்மையாகவும் பசுமையாகவும் என்றும் காட்சியளிப்பதற்கு ஏதுவாக 500 மரக்கன்றுகளை நடவு செய்யும் இலக்கை செந்தோசா சட்டமன்றத் தொகுதி எட்டியது. இத்தொகுதி முழுவது 500 மரக்கன்றுகளை நடவு செய்ய வேண்டும் என்ற நடவடிக்கை […]

தாமான் ஶ்ரீ மூடாவில் பெருவெள்ளம்; களத்தில் இறங்கினார் கணபதிராவ்

 340 total views

 340 total views ஷா ஆலம்- விடாது பெய்த அடைமழையின் காரணமாக இங்கு தாமான் ஶ்ரீ மூடா, செக்‌ஷன் 25 குடியிருப்புப் பகுதியில் பெருவெள்ளம் ஏற்பட்டது.  இப்பகுதயில் பல குடியிருப்புப் பகுதிகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்த வேளையில் வீடுகளிலும் வெள்ளநீர் புகுந்தது. அடைமழையை தொடர்ந்து […]

இதய துடிப்பறி கண்காணிப்பு அமைப்பு உருவாக்கம்- தங்கம் வென்றனர் மாக் மண்டின் தமிழ்ப்பள்ளி மாணவர்கள்

 393 total views

 393 total views டி.ஆர்.ராஜா பட்டர்வொர்த்- பன்னாட்டு புத்தாக்கப் படைப்பாற்றல் தொழில்நுட்பக் கண்காட்சியில் பினாங்கு, பட்டர்வொர்த் மாக் மண்டின் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் தங்கம் வென்றனர். இதய துடிப்பறி கண்காணிப்பு அமைப்பு (IOT HEARTBEAT MONITARING SYSTEM ) எனும் படைப்பை உருவாக்கி தங்கப்பதக்கம் […]

அடைமழை… சூழும் வெள்ளம்… பரிதவிப்பில் மக்கள்…தீர்வு எப்போது?

 182 total views

 182 total views சுங்கை சிப்புட்- அடைமழை அல்ல ஒரு மணிநேரம் விடாமல் மழை பெய்தாலே ஆறு போல் பெருகெடுத்து ஓடும். பெருக்கெடுக்கும் வெள்ளத்தினால் தாழ்வான பகுதியில் உள்ள வீடுகளில் மழைநீர் புகுந்து பொருட்கள் சேதமடைகின்றன. இந்த துயரம் ஏதோ ஒரு தடவையோ […]

‘தேர்தலில் மமச கட்சி’; விசுவாசத்திற்கு கிடைத்தவை- சீண்ட வேண்டாம்- தாஸ் அந்தோணிசாமி

 489 total views

 489 total views சுங்கை சிப்புட்- வரும் 15ஆவது பொதுத் தேர்தலில் மலேசிய மக்கள் சக்தி கட்சி போட்டியிட தொகுதிகள் வழங்கப்படும் என்ற தேமுவின் முடிவு எங்களின் விசுவாசத்திற்கு கிடைத்த பரிசு. அதை பக்காத்தான் ஹராப்பான் தலைவர்கள் கேள்வி எழுப்ப வேண்டியதில்லை என்று […]

அனைத்துல புத்தாக்கப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றனர் ஆசாட் தமிழ்ப்பள்ளி மாணவர்கள்

 488 total views

 488 total views டி.ஆர்.ராஜா பட்டர்வொர்த்- 1930-களின் ஆரம்ப காலகட்டததில் மின்சார அழைப்புமணி என்பது அனைத்து வீடுகளிலும் ஓர் இன்றியமையாத சாதனமாகக் கருதப்பட்டது. இவ்வகையான மின்சார அழைப்புமணி இன்றும்கூட பரவலாக வீடுகளில் பொருத்தப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. தற்போது பயன்பாட்டில் உள்ள நவீன அழைப்பு […]