வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நாடி ராக்யாட் மலேசியா இயக்கம் உதவிக்கரம்

 378 total views

 378 total views ரா.தங்கமணிஷா ஆலம், டிச.28-சிலாங்கூரை உலுக்கியுள்ள வெள்ளப் பேரிடரில் வெகுவாக பாதிக்கப்பட்ட தாமான் ஶ்ரீ மூடா மக்களுக்கான உதவித் திட்டங்களை பல்வேறு தரப்பினர் மேற்கொண்டு வருகின்றனர்.அவ்வகையில் நாடி ராக்யாட் மலேசியா இயக்கமும் களப்பணி ஆற்றி வருகிறது. கடந்த சனிக்கிழமை வெள்ளம் […]

ஒருவரை ஒருவர் குறை சொல்லிக் கொண்டிருக்க வேண்டாம்

 308 total views

 308 total views கோலாலம்பூர்- நாட்டை உலுக்கியுள்ள வெள்ளப்  பேரிடரில் ஒருவரைக்கொருவர் குற்றஞ்சாட்டுவதை நிறுத்த வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளை முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் வலியுறுத்தினார். 1971ஆம் ஆண்டுக்கு பின்னர் பின்னர் மிகப் பெரிய வெள்ளப் பேரிடரை நாடு எதிர்கொண்டுள்ளது. […]

வெள்ளப் பேரிடருக்கு 37 பேர் பலி; 10 பேர் காணவில்லை

 342 total views

 342 total views கோலாலம்பூர்- 7 மாநிலங்லகளில் ஏற்பட்ட வெள்ளப் பேரிடரில் இதுவரை 37 பேர் மரணம் அடைந்துள்ளனர். 10 பேர் காணவில்லை என்று தேசிய போலீஸ் படைத் தலைவர் டான்ஶ்ரீ அக்ரில் சானி அப்துல்லா சானி தெரிவித்தார். கடந்த 24 மணி […]

கார் மோதியதில் வயோதிகர் மரணம்

 314 total views,  1 views today

 314 total views,  1 views today கூலிம்- காலை பசியாறல் கிடைக்கப்பெறாத நிலையில் சாலை கடந்து உணவை வாங்கச் சென்ற வயோதிகர் ஒருவரை கார் மோதியதில் அவ்வாடவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இன்று காலை 8.26 மணியளவில் சாலையோர கடையில் உணவை வாங்கச் […]

வானிலை மோசமாக இருந்தால் மக்கள் வெளியேற்றப்படுவர்

 336 total views

 336 total views ஷா ஆலம், வானிலை மோசமாக இருந்தால் தாமான் ஶ்ரீ மூடா மக்கள்  தத்தம் வீடுகளிலிருந்து வெளியேற்றப்படுவர். இடியுடன் கூடிய கனத்த மழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை வனிலை மோசமான நிலைக்கு வருமானால் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி […]

அந்தாதிப் பறவைகள் நூல் வெளியீட்டு விழா

 319 total views,  1 views today

 319 total views,  1 views today டி.ஆர்.ராஜாபட்டர்வொர்த், டிச. 14 –பினாங்குத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் ஏற்பாட்டில் பட்டர்வொர்த் எழுத்தாளர் செ.குணாளன் எழுதிய புதுக்கவிதை நூலான ‘அந்தாதிப் பறவைகள்‘ நூல் வெளியீட்டு விழா நடைபெறுகிறது. பினாங்கு மாநில குற்றத் தடுப்பு அறவாரியதின் துணைத் […]