Month: January 2022
நிதி மோசடி; தற்காப்பு வாதம் புரிய ஸாயிட்டுக்கு உத்தரவு
276 total views, 1 views today
276 total views, 1 views today கோலாலம்பூர்- நம்பிக்கை மோசடி, ஊழல், கையூட்டு என் தம்மீது சுமத்தப்பட்ட 47 குற்றச்சாட்டுகளுக்கு எதிராக தற்காப்பு வாதம் புரியும்படி அம்னோவின் தலைவர் டத்தோஶ்ரீ ஸாயிட் ஹமிடிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டுகளை நிரூபிப்பதற்கான ஆதாரங்கள் இருப்பதை […]
பழிவாங்கலை முன்னெடுத்துள்ளது எம்ஏசிசி- சிவராசா
328 total views
328 total views கோலாலம்பூர்- எம்ஏசிசி ஆணையர் அஸாம் பாக்கிக்கு சொந்தமான பங்குகள் குறித்து கேள்வி எழுப்பியதன் விளைவாக பழிவாங்கும் நடவடிக்கையை எம்ஏசிசி முன்னெடுத்துள்ளது என்று சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.சிவராசா தெரிவித்தார்.கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் […]
இனி Lockdown கிடையாது- பிரதமர்
319 total views
319 total views கோலாலம்பூர்- கோவிட்-19 பெருந்தொற்றை காரணம் காட்டி இனி முழுமையான நடமாட்டுக் கட்டுப்பாட்டு ஆணை (Lockdown) விதிக்கப்படாது. ஆதலால் பெருநாளை காலத்தையொட்டி சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு இனி தடை விதிக்கப்படாது என்று பிரதமர் டத்தோஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தெரிவித்தார்.தொழில் […]
4 அல்லது 5 தொகுதிகளில் போட்டியிட மஇகா இலக்கு- டான்ஶ்ரீ விக்னேஸ்வரன்
281 total views
281 total views கோலாலம்பூர்- மாநில சட்டமன்றத் தேர்தலை எதிர்கொண்டுள்ள ஜோகூரில் 4 முதல் 5 சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிட மஇகா இலக்குக் கொண்டுள்ளது. வாய்ப்பளித்தால் மஇகா அங்கு போட்டியிடும் என்று அக்கட்சியின் தேசியத் தலைவர் டான்ஶ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.கடந்த 14ஆவது பொதுத் […]
வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் உதவி
461 total views
461 total views கிள்ளான் – அண்மையில் சிலாங்கூர் மாநிலத்தின் பல பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் ஏராளமானோர் பாதிக்கப்பட்டனர். அதில் செந்தோசா பகுதியில் பாதிக்கப்பட்ட 50 குடும்பங்களுக்கு செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் ஜோர்ஜ் அன்பளிப்புப் பொட்டலங்களை வழங்கி உதவினார்.அண்மையில் […]
மனிதவள அமைச்சர் டத்தோஶ்ரீ எம்.சரவணனின் பொங்கல் வாழ்த்துச் செய்தி
318 total views
318 total views கோலாலம்பூர்- தமிழர் திருநாளாம் பொங்கல் மற்றும் தமிழ்ப்புத்தாண்டைக் கொண்டாடும் அனைவருக்கும் இனிய பொங்கல் மற்றும் தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள். தை மாதத்தில் உழவர்களால், தமிழர்களால் சிறப்பாகக் கொண்டாடப்படும் பொங்கலானது, தமிழர் திருநாளாக, இயற்கைக்கு நன்றி சொல்லும் பெருநாளாகக் கருதப்படுகிறது. […]
“மலேசிய குடும்பம்” தாரகமந்திரத்தை மனதில் விதைப்போம்- டான்ஶ்ரீ விக்னேஸ்வரன்
444 total views, 1 views today
444 total views, 1 views today கோலாலம்பூர்- மலேசியாவில் இன நல்லிணக்கத்தை பேணுவதற்கு பல்லின மக்கள் அனைவரும் ஒன்றாக கைகள் கைகோர்த்து “மலேசிய குடும்பம்” எனும் தாரகமந்திரத்தை மனதில் விதைத்து பொங்கல் திருநாளை கொண்டாடுவோம் என்று ம.இ.கா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் […]