நிதி மோசடி; தற்காப்பு வாதம் புரிய ஸாயிட்டுக்கு உத்தரவு

 276 total views,  1 views today

 276 total views,  1 views today கோலாலம்பூர்- நம்பிக்கை மோசடி, ஊழல், கையூட்டு என் தம்மீது சுமத்தப்பட்ட 47 குற்றச்சாட்டுகளுக்கு எதிராக தற்காப்பு வாதம் புரியும்படி அம்னோவின் தலைவர் டத்தோஶ்ரீ ஸாயிட் ஹமிடிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டுகளை நிரூபிப்பதற்கான ஆதாரங்கள் இருப்பதை […]

டிரேலரை மோதிய விரைவு பேருந்து; பயணிகள் காயம்

 300 total views

 300 total views குவாந்தான் – விரைவு பேருந்து ஒன்று டிரேலர் லோரியின் பின்புறம் மோதி விபத்துக்குள்ளானதில் 20 பயணிகளும்  பேருந்து ஓட்டுனரும் காயமடைந்தனர். நேற்று மாலை 4.40 மணியளவில் பகாங், தெமர்லோ அருகே கிழக்குக்கரை நெடுஞ்சாலையின் 132.5ஆவது கிலோமீட்டரில் நிகழ்ந்த இவ்விபத்தின்போது […]

ஜோகூரில் தேமு தனித்து போட்டியிடக்கூடும்

 324 total views

 324 total views ஜோகூர் ஜோகூர் மாநில சட்டமன்றத் தேர்தலில் தேசிய முன்னணி தனித்து போட்டியிடக்கூடும் எனவும் 56 சட்டமன்றத் தொகுதிகளில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை வெல்ல முடியும் என்ற நம்பிக்கை உள்ளது எனவும் அம்மாநில தேமு தலைவர் டத்தோ ஹஸ்னி முகமட் […]

பழிவாங்கலை முன்னெடுத்துள்ளது எம்ஏசிசி- சிவராசா

 328 total views

 328 total views கோலாலம்பூர்- எம்ஏசிசி ஆணையர் அஸாம் பாக்கிக்கு சொந்தமான பங்குகள் குறித்து கேள்வி எழுப்பியதன் விளைவாக பழிவாங்கும் நடவடிக்கையை எம்ஏசிசி முன்னெடுத்துள்ளது என்று சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.சிவராசா தெரிவித்தார்.கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் […]

இனி Lockdown கிடையாது- பிரதமர்

 319 total views

 319 total views கோலாலம்பூர்- கோவிட்-19 பெருந்தொற்றை காரணம் காட்டி இனி முழுமையான நடமாட்டுக் கட்டுப்பாட்டு ஆணை (Lockdown) விதிக்கப்படாது. ஆதலால் பெருநாளை காலத்தையொட்டி சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு இனி தடை விதிக்கப்படாது என்று பிரதமர் டத்தோஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தெரிவித்தார்.தொழில் […]

4 அல்லது 5 தொகுதிகளில் போட்டியிட மஇகா இலக்கு- டான்ஶ்ரீ விக்னேஸ்வரன்

 281 total views

 281 total views கோலாலம்பூர்- மாநில சட்டமன்றத் தேர்தலை எதிர்கொண்டுள்ள ஜோகூரில் 4 முதல் 5 சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிட மஇகா இலக்குக் கொண்டுள்ளது. வாய்ப்பளித்தால் மஇகா அங்கு போட்டியிடும் என்று அக்கட்சியின் தேசியத் தலைவர் டான்ஶ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.கடந்த 14ஆவது பொதுத் […]

அஸாம் பாக்கிக்கு எதிரான பேரணி- தேசிய கீதத்துடன் முடிந்தது

 282 total views

 282 total views கோலாலம்பூர்- எம்ஏசிசி ஆணையர் அஸாம் பாக்கியை கைது செய்ய வலியுறுத்தி கோலாலம்பூரில் நடைபெற்ற எதிர்ப்புப் பேரணி தேசிய கீதத்துடன் நிறைவுக்கு வந்தது. இன்று காலை 11.00 மணியளவில் பங்சார் எல்ஆர்டி நிலையத்தின் முன்பு திரண்ட பேரணி குழு எம்ஏசிசி […]

வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் உதவி

 461 total views

 461 total views கிள்ளான் – அண்மையில் சிலாங்கூர் மாநிலத்தின் பல பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் ஏராளமானோர் பாதிக்கப்பட்டனர். அதில் செந்தோசா பகுதியில் பாதிக்கப்பட்ட 50 குடும்பங்களுக்கு செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் ஜோர்ஜ் அன்பளிப்புப் பொட்டலங்களை வழங்கி உதவினார்.அண்மையில் […]

மனிதவள அமைச்சர் டத்தோஶ்ரீ எம்.சரவணனின் பொங்கல் வாழ்த்துச் செய்தி

 318 total views

 318 total views கோலாலம்பூர்- தமிழர் திருநாளாம் பொங்கல் மற்றும் தமிழ்ப்புத்தாண்டைக்  கொண்டாடும் அனைவருக்கும் இனிய பொங்கல் மற்றும் தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள். தை மாதத்தில் உழவர்களால், தமிழர்களால் சிறப்பாகக் கொண்டாடப்படும் பொங்கலானது, தமிழர் திருநாளாக, இயற்கைக்கு நன்றி சொல்லும் பெருநாளாகக் கருதப்படுகிறது. […]

“மலேசிய குடும்பம்” தாரகமந்திரத்தை மனதில் விதைப்போம்- டான்ஶ்ரீ விக்னேஸ்வரன்

 444 total views,  1 views today

 444 total views,  1 views today கோலாலம்பூர்- மலேசியாவில் இன நல்லிணக்கத்தை பேணுவதற்கு பல்லின மக்கள் அனைவரும் ஒன்றாக கைகள் கைகோர்த்து “மலேசிய குடும்பம்” எனும் தாரகமந்திரத்தை மனதில் விதைத்து பொங்கல் திருநாளை கொண்டாடுவோம் என்று ம.இ.கா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் […]