ஜோகூர் தேர்தல் தேமுவுக்கு சாதகமாக அமையலாம்- நஜிப்

 285 total views

 285 total views ஜோகூர்பாரு- பெரும்பாலான சட்டமன்றத் தொகுதிகளில் பலமுனைப் போட்டி நிலவுவது தேசிய முன்னணிக்கு சாதகமானதாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுவதாக அக்கூட்டணியின் ஆலோசனை மன்றத் தலைவர் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக் கூறினார்.ஆயினும் நாம் நம்பிக்கையுடன் இருக்கவில்லை எனவும் மதிப்பீடு செய்வதை […]

சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் பலி

 298 total views

 298 total views கோலாலம்பூர்- இன்று காலை சுல்தான் இஸ்கண்டார் ஷா நெடுஞ்சாலையில் நிகழ்ந்த சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் மரணமடைந்தனர்.கட்டுப்பாட்டை இழந்த டொயோட்டா ஹைலெக்ஸ் ரக வாகனம் எம்பிவி ரக ஹுண்டாய் ஸ்டாரெக்ஸ் காருடன் மோதியதில் இவ்விபத்து நிகழ்ந்தது.காலை […]

கார்கீவை கைப்பற்றியது ரஷ்ய படை

 295 total views

 295 total views கீவ்- உக்ரேனின் இரண்டாவது பெரிய நகரை ரஷ்ய படையினர் கைப்பற்றியுள்ளனர். உக்ரேன் தலைநகரான கீவ்-ஐ கைப்பற்ற கடுமையான போராட்டத்தை முன்னெடுத்து வரும் ரஷ்ய படையினர் அதற்கு முன்னதாக கார்கிவை கைப்பற்றியுள்ளனர்.ரஷ்ய படையினருக்கு எதிராக தங்களது படை கடுமையான பதிலடி […]

ஜோகூரின் வெற்றி 15ஆவது பொதுத் தேர்தலுக்கான இலக்காக மாறும்

 284 total views

 284 total views கோலாலம்பூர்- மலாக்காவில் அடைந்த வெற்றியை போன்று ஜோகூர் மாநிலத் தேர்தலில் தேசிய முன்னணியை பெறும் வெற்றி நாட்டின் 15ஆவது பொதுத் தேர்தலுக்கான இலக்காக மாறும் என்று அரசியல் ஆய்வாளர் அஸ்மி ஹசான் தெரிவித்தார்.எதிர்க்கட்சிகளிடையே நிலவும் பல்வேறு மோதல்கள் ஜோகூர் […]

கெ அடிலானை எதிர்த்து மூடா; ஏமாற்றத்தில் அன்வார்

 277 total views

 277 total views ஜோகூர்பாரு- ஜோகூர் மாநில சட்டமன்றத் தேர்தலில் பிகேஆர் கட்சியை எதிர்த்து மூடா கட்சி தனது வேட்பாளரை களமிறக்கியுள்ள சம்பவம் தொடர்பில் பிகேஆர் கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் ஏமாற்றம் அடைந்துள்ளார்.தொகுதி பங்கீடு தொடர்பான சந்திப்பில் பிகேஆர் […]

கிளந்தான், திரெங்கானுவில் வெள்ள அபாயம்

 277 total views

 277 total views கோலத்திரெங்கானு- கடுமையான வெள்ள அபாயத்தை எதிர்கொண்டுள்ள கிளந்தான், திரெங்கானு மாநிலங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. இவ்விரு மாநிலங்களிலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,557 என உயர் வு கண்டிருக்கிறது.திரெங்கானுவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று வரை 931 […]

11 மலேசியர்கள் பாதுகாப்பாக அடைக்கலம்

 261 total views

 261 total views கீவ்- போர் தாக்குதல் தீவிரமடைந்துள்ள உக்ரேன் தலைநகர் கீவ்விலிருந்து 9 மலேசியர்களும் அவர்களுடன் இரு உறவுகளும் ஒரு சிங்கப்பூர் நாட்டவரும் வெளியேறி போலந்து சென்றடைந்திருப்பதாக வெளியுறவு அமைச்சர் சைபுடின் அப்துல்லா தெரிவித்தார்.அக்குழுவினர் சாலை வழியாக 782 கிலோ மீட்டர் […]

27,299 புதிய கோவிட்-19 சம்பவங்கள்

 253 total views

 253 total views கோலாலம்பூர்- நாட்டில் கோவிட்-19 வைரஸ் தொற்றுக்கு பாதிக்கப்பட்டோர் என்ணிக்கை 27,299ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் 1,624 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.இந்த தொற்றால் 43 பேர் மரணமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

3,500 ரஷ்ய வீரர்களை கொன்றுள்ளோம்- உக்ரேன்

 249 total views

 249 total views கீவ்- உக்ரைனில் ரஷ்ய தாக்குதல் தொடர்ந்து வருகிறது. பலத்த சப்தத்துடன் குண்டுகள் வெடித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் அங்கு வசித்து வரும் இந்தியர்கள் யாரும் அருகில் உள்ள பிற நாட்டு எல்லைக்கு வர வேண்டாம் என மத்திய […]

உக்ரேனுக்கு உதவிக்கரம் நீட்டும் ஜெர்மனி

 262 total views

 262 total views கீவ்- உக்ரைன் தலைநகரை ரஷியா கைப்பற்றுவதை தடுக்கும் நடவடிக்கையாக உக்ரைனுக்கு ஆயுதங்கள் மற்றும் பிற பொருட்களை நேரடியாக அனுப்புவதாக ஜெர்மனி அறிவித்துள்ளது.இது தொடர்பாக ஜெர்மனி பிரதமர் ஓலாஃப் ஸ்கோல்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆயிரம் பீரங்கி எதிர்ப்பு ஆயுதங்கள் மற்றும் […]