Month: April 2022
தட்சிணாமூர்த்தியின் தூக்கு தண்டனை ஒத்திவைப்பு
428 total views
428 total views சிங்கப்பூர்- நாளை சிங்கப்பூரில் தூக்கு தண்டனை எதிர்நோக்கியிருந்த மலேசிய பிரஜையான தட்சிணாமூர்த்தி காத்தையாவின் தண்டனையை ஒத்திவைக்க சிங்கப்பூர் உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளதாக மனித உரிமைகள் குழு தெரிவித்தது.போதைப்பொருள் கடத்தல் குற்றத்திற்காக 36 வயதான தட்சிணாமூர்த்தி தூக்கு தண்டனையை எதிர்கொண்டுள்ளார்.சிங்கப்பூர் […]
வாழ்க்கை பாடம் அதிகம் கற்றவர்கள் அன்றைய இளையோரா ? இன்றைய இளையோரா ?
432 total views, 2 views today
432 total views, 2 views today கோலாலம்பூர் – 28 ஏப்பிரல் 2022 2012 ஆம் ஆண்டு மலேசியத் தமிழ்ப் பேச்சாளர்களால் தோற்றுவிக்கப்பட்ட மலேசியத் தமிழ்ப்பேச்சாளர் மன்றத்தின் 10 ஆண்டுகள் நிறைவு விழாவில் சிறப்புப் பட்டிமன்றம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இச்சிறப்புப் பட்டிமன்றத்தின் தலைப்பு […]
நாகேந்திரனுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றம்
400 total views
400 total views சிங்கப்பூர்- போதைப்பொருள் கடத்திய குற்றத்திற்காக மலேசியரான நாகேந்திரன் தர்மலிங்கத்திற்கு சிங்கப்பூர் சிறையில் இன்று அதிகாலை மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. நுண்ணறிவு குறைபாட்டினால் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட நாகேந்திரனுக்கு தண்டனை குறைக்கப்பட வேண்டும் என்று உள்நாடு, வெளிநாட்டிலிருந்து கோரிக்கைகள் விடுக்கப்பட்டன. […]