280 total views இரா . தங்கமணி கோலாலம்பூர் – 30 செப் 2022 கூட்டரசு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கஉ வந்த விடுதலைப்புலிகள் வழக்கை, ஏற்கனவே வழங்கிய உயர் மற்றும் மேல்முறையீட்டு நீதிமன்ற தீர்ப்பையே நிலைநிறுத்தும் வகையில் கூட்டரசு நீதிமன்றமும் தள்ளுபடி செய்வதாக […]
310 total views ரா.தங்கமணி கிள்ளான் – இந்துக்களின் சமயப் விழாவான நவராத்திரி விழா அனைத்து . ஆலயங்களிலும் மிகச் சிறப்பாக நடத்தப்பட்டு வரும் நிலையில் ஷா ஆலம், செக்ஷன் 18இல் உள்ள ஶ்ரீ மஹா படபத்தர காளியம்மன் ஆலயத்தைச் சுற்றிலும் வேலி […]
284 total views இரா. தங்கமணி சுங்கை சிப்புட் – 29 செப் 2022 அண்மையில் இங்குள்ள சுங்கை சிப்புட் டத்தோ ஹாஜி அப்துல் வஹாப் இடைநிலைப்பள்ளியில் பரிசளிப்பு விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் மஇகா தேசியத் தலைவரும் இந்தியா, தெற்காசிய […]
192 total views – குமரன் – ஜோர்ஜ்டவுன் – 29 செப் 2022 மனித உடலில் இதயம் மிக முக்கியமான உறுப்பு. லப் டப் என்று ஓயாமல் துடித்துக்கொண்டிருக்கும் பல ஆயிரக்கணக்கான வார்த்தைகளை மனிதர்களுக்கு உணர்த்திக்கொண்டுதான் உள்ளது. ஆயுள் முடியும் தருணத்தில்தான் […]
330 total views, 1 views today கோலாலம்பூர் – 28 செப் 2022 மின்னல் பண்பலையின் தலைவர் கிருசுனமூர்த்தி தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளின் அடைப்படையில் இயங்குகிறாரா எனக் கேள்வி எழுப்பி இருக்கிறார் மலேசிய மாந்தநேய திராவிடர் கழகத்தின் தலைவர் நாக. பஞ்சு. அவர் […]
368 total views – குமரன் – சிலிம் ரிவர் – 28 செப் 2022 இங்குள்ள பள்ளிகளின் போட்டி விளையாட்டுக்காக வாரிசான் மெடிக் கியூ குழுமம் நன்கொடை வழங்கியுள்ளது. இங்குள்ள சுங்கை தோட்டத் தமிழ்ப்பள்ளிக்கும் அமினுடின் பாக்கி தேசியப் பள்ளிக்கும் இந்த […]
403 total views – குமரன் – சிப்பாங் – 28 செப் 2022 வெளிநாட்டுத் தொழிலாளர்களை மலேசியாவுக்குத் தருவிக்கும் முதலாளிகள், அவர்கள் வருகையின்போது கோலாலம்பூர் அனைத்துலக வானூர்தி நிலையத்தில் தயாராகக் காத்திருக்க வேண்டும் என குடிநுழைவுத் துறையின் தலைமை இயக்குநர் கைருல் […]
446 total views – குமரன் – கோலாலம்பூர் – 28 செப் 2022 மனிதனுக்கு மனிதன் ஏற்றத்தாழ்வு இல்லை, ஆணும் பெண்ணும் சரி நிகர் சமம் என்கிற அவரது கொள்கைத் தீபத்தை நெஞ்சில் ஏற்ற வேண்டும். மனிதனுக்கு மனிதன் ஏற்றத்தாழ்வு இல்லை, […]
200 total views – குமரன் – கோலாலம்பூர் – 25 செப் 2022 அம்னோ கட்சி உறுப்பினர்கள் முன்வைக்கின்ற அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றுவதில் கட்சியின் பின்பற்றாளனாக இல்லாமல் ஒரு பிரதமராக நடந்து கொள்ள வேண்டும் என ஜ.செ.க.வின் பொதுச் செயலாளர் அந்தோணி […]