மலேசியத் தொடர்பு எண்ம அமைச்சின் கட்டளையை மீறாதீர்!

 79 total views

 79 total views இராகா பண்பலைக்கு மலேசியத் தமிழர் தேசியப் பேரவை வேண்டுகோள்! கோலாலம்பூர் | 31-03-2023 மலேசியாவில் இயங்கிவரும் இராகா பண்பலையில் (Raaga FM) மீண்டும் சித்திரைப் புத்தாண்டை தமிழ்ப்புத்தாண்டு எனத் தவறாக ஒலிப்பரப்புவது கண்டனத்திற்கு உரியதாகும் என மலேசியத் தமிழர் […]

HRDF திட்டங்கள் தொடர வேண்டும்! – மனித வள அமைச்சர் சிவகுமார் வேண்டுகோள்

 95 total views,  1 views today

 95 total views,  1 views today கோலாலம்பூர் | 31-03-2023 HRDF எனப்படும் தொழில் திறன் பயிற்சி திட்டங்கள் தொடர வேண்டும் என்று மனிதவள அமைச்சர் வ சிவகுமார் கேட்டுக் கொண்டுள்ளார். எச்ஆர்டிஎப் செயல்பாடு திட்டங்கள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நேற்று விளக்கமளிக்கப்பட்டது. […]

விலைவாசி உயர்வால் பாகான் டத்தோ, தெலுக் இந்தான் வாழ் மக்கள் பரிதவிப்பு ! இன்னல்களைக் களைய கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றுவாரா பிரதமர் ? – பொதுமக்கள் கேள்வி

 107 total views

 107 total views பைந்தவி சுகுமாறன் தெலுக் இந்தான் | 30-03-2023 நாளுக்கு நாள் காய்கறிகள், கடல் உணவுகள், அடிப்படைத் தேவைகளுக்கானப் பொருள்களின் விலைவாசி உயர்ந்து வருவதால் குடும்பத்தை நடத்துவதற்கே பொதுமக்கள் பெரும் சிரமத்தையும் சிக்கல்களையும் எதிர்நோக்குகின்றனர். வருமானத்தில் உயர்வு காணாமல் இருப்பதும் […]

மார்ச்சு 30 – உலக இட்டிலி நாள் !

 98 total views

 98 total views 30-03-2023 தமிழர் உணவு – இந்தியர் உணவு என்றழைக்கப்படும் இட்டிலிக்கான நாளாக உலக இட்டிலி நாள் ஒவ்வோர் ஆண்டும் மார்ச்சு 30 ஆம் நாள் கடைபிடிக்கப்படுகிறது. இட்லி இந்தியாவில் தோன்றிய உணவு இல்லை. இந்தோனேசியாதான் இட்டிலிக்கு பூர்வீகம் என்ற […]

கோயில்கள் சமய வளர்ச்சி, சமுதாய மறுமலர்ச்சியை வளர்த்தெடுக்கும் தலமாக இருக்க வேண்டும் ! – சிவநேசன் நினைவுறுத்தல்

 61 total views

 61 total views டில்லிராணி முத்து பீடோர் | 30-03-2023 கோயில்கல் சமய வளர்ச்சியையும் சமுதாய மறுமலர்ச்சியையும் வளர்த்தெடுக்கும் தலமாக இருக்க வேண்டும் என சுங்காய் சட்டமன்ற உறுப்பினரும் பேரா மாநில சுகாதாரம், மனிதவளம், ஒற்றுமைத்துறை, இந்தியர் நலப்பிரிவு ஆட்சிக்குழு உறுப்பினருமான சிவநேசன் […]

இஸ்லாம் அல்லாத பிற மதத்தை அவமதிப்போருக்கான தண்டனை என்ன? – கணபதிராவ் கேள்வி

 147 total views,  3 views today

 147 total views,  3 views today கோலாலம்பூர்- இஸ்லாம மதத்தை அவமதித்தால் அடுத்த 24 மணி நேரத்திற்குள் சம்பந்தப்பட்ட தரப்பினர் மீது சட்டம் பாயும் போது இஸ்லாம் அல்லாத பிற மதங்கள் அவமதிக்கப்படும்போது சட்ட நடவடிக்கை ஒருதலைபட்சமாக இருப்பது ஏன்? என்று கிள்ளான் […]

மூன்று இந்திய துறைகளுக்கு இன்னும் ஒரு மாதத்தில் நல்ல செய்தி வரும் – வீ.சிவகுமார்

 88 total views

 88 total views பத்துகாஜா- முடித்திருத்தும் நிலையங்கள் டெக்ஸ்டைல்ஸ் மற்றும் நகைக்கடைகள் எதிர் நோக்கி இருக்கும் அந்நிய தொழிலாளர்கள் பிரச்சனைக்கு இன்னும் ஒரு மாதத்தில் நல்ல செய்தி வரும் என்று மனித வள அமைச்சர் வ சிவகுமார் தெரிவித்தார். ஜவுளி, நகைக் கடை […]

வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட ஜொகூர் மக்களுக்கு உதவிப் பொருட்கள்

 85 total views

 85 total views ஜொகூர்பாரு- அண்மையில் ஜொகூரை உலுக்கிய வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்குமனித வள அமைச்சர் சிவகுமார் மூலம் பொருள் உதவிகள் வழங்கப்பட்டன. ஜொகூர் மாநிலத்தில் அண்மையில் ஏற்பட்ட மிக மோசமான வெள்ளத்தில் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் […]

நோன்பு நோற்கும் இஸ்லாமியர்களுக்கு வாழ்த்துகள்- டத்தோஸ்ரீ சரவணன்

 80 total views,  1 views today

 80 total views,  1 views today கோலாலம்பூர்- புனித ரமலான் பெருநாளை முன்னிட்டு, இன்று நோன்பின் தொடக்கம். இன்னும் ஒரு மாத காலத்தில் புனித ரமலான் பெருநாளைக் கொண்டாட விருக்கிறோம். அதனை முன்னிட்டு இன்று அனைத்து முஸ்லீம் நண்பர்களும் நோன்பைக் கடைப்பிடிக்கத் துவங்கியிருப்பார்கள். […]

13 லட்சம் மலேசியர்கள் சிங்கப்பூருக்கு குடிபெயர்ந்து விட்டனர்- சிவகுமார்

 92 total views

 92 total views கோலாலம்பூர்- சுமார் 13 லட்சத்து 30 ஆயிரம் (1.13 மில்லியன்)மலேசியர்கள் சிங்கப்பூருக்கு குடிபெயர்ந்து விட்டனர் என்று மனிதவள அமைச்சர் வ சிவக்குமார் தெரிவித்தார். மலேசியா மடானி நிபுணத்துவ விவகாரங்களில் உள்ள அறைகூவல்கள் எனும் தலைப்பில் டேலண்ட் கோர்ப் நடத்திய […]