Month: March 2023
HRDF திட்டங்கள் தொடர வேண்டும்! – மனித வள அமைச்சர் சிவகுமார் வேண்டுகோள்
95 total views, 1 views today
95 total views, 1 views today கோலாலம்பூர் | 31-03-2023 HRDF எனப்படும் தொழில் திறன் பயிற்சி திட்டங்கள் தொடர வேண்டும் என்று மனிதவள அமைச்சர் வ சிவகுமார் கேட்டுக் கொண்டுள்ளார். எச்ஆர்டிஎப் செயல்பாடு திட்டங்கள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நேற்று விளக்கமளிக்கப்பட்டது. […]
விலைவாசி உயர்வால் பாகான் டத்தோ, தெலுக் இந்தான் வாழ் மக்கள் பரிதவிப்பு ! இன்னல்களைக் களைய கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றுவாரா பிரதமர் ? – பொதுமக்கள் கேள்வி
107 total views
107 total views பைந்தவி சுகுமாறன் தெலுக் இந்தான் | 30-03-2023 நாளுக்கு நாள் காய்கறிகள், கடல் உணவுகள், அடிப்படைத் தேவைகளுக்கானப் பொருள்களின் விலைவாசி உயர்ந்து வருவதால் குடும்பத்தை நடத்துவதற்கே பொதுமக்கள் பெரும் சிரமத்தையும் சிக்கல்களையும் எதிர்நோக்குகின்றனர். வருமானத்தில் உயர்வு காணாமல் இருப்பதும் […]
கோயில்கள் சமய வளர்ச்சி, சமுதாய மறுமலர்ச்சியை வளர்த்தெடுக்கும் தலமாக இருக்க வேண்டும் ! – சிவநேசன் நினைவுறுத்தல்
61 total views
61 total views டில்லிராணி முத்து பீடோர் | 30-03-2023 கோயில்கல் சமய வளர்ச்சியையும் சமுதாய மறுமலர்ச்சியையும் வளர்த்தெடுக்கும் தலமாக இருக்க வேண்டும் என சுங்காய் சட்டமன்ற உறுப்பினரும் பேரா மாநில சுகாதாரம், மனிதவளம், ஒற்றுமைத்துறை, இந்தியர் நலப்பிரிவு ஆட்சிக்குழு உறுப்பினருமான சிவநேசன் […]
வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட ஜொகூர் மக்களுக்கு உதவிப் பொருட்கள்
85 total views
85 total views ஜொகூர்பாரு- அண்மையில் ஜொகூரை உலுக்கிய வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்குமனித வள அமைச்சர் சிவகுமார் மூலம் பொருள் உதவிகள் வழங்கப்பட்டன. ஜொகூர் மாநிலத்தில் அண்மையில் ஏற்பட்ட மிக மோசமான வெள்ளத்தில் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் […]
நோன்பு நோற்கும் இஸ்லாமியர்களுக்கு வாழ்த்துகள்- டத்தோஸ்ரீ சரவணன்
80 total views, 1 views today
80 total views, 1 views today கோலாலம்பூர்- புனித ரமலான் பெருநாளை முன்னிட்டு, இன்று நோன்பின் தொடக்கம். இன்னும் ஒரு மாத காலத்தில் புனித ரமலான் பெருநாளைக் கொண்டாட விருக்கிறோம். அதனை முன்னிட்டு இன்று அனைத்து முஸ்லீம் நண்பர்களும் நோன்பைக் கடைப்பிடிக்கத் துவங்கியிருப்பார்கள். […]